கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth
சவுக்கு சங்கர், இதுபோன்ற ஒரு கோமாளியை இந்தியா பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட இடைவெளியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். முந்தைய

எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

Pamban Mu Prasanth
3, 4,5 ஆகிய வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதலே பூதிய கல்விக்கொள்கையின் படி பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

’எய்ம்ஸ் போல இருக்காது’ வானதி ஸ்ரீனிவாசனை சட்டப்பேரவையிலேயே கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Pamban Mu Prasanth
மதுரை எய்ம்ஸ் போலல்லாமல், இந்தப் நூலகம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் திறக்கப்படும். அதன் தொடக்க விழாவுக்கும் நீங்கள் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் நாளை (பிப்ரவரி 20) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குழுவுடன் தமிழ்நாடு வரவுள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட்

Admin
2 மணி நேரம் 7 நிமிடங்கள் ஆற்றப்பட்ட பட்ஜெட் உரையில் சொல்லப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் எளிய வடிவில் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

நாம் பயணிக்கும் போது கையில் கொண்டு போகும் பொருட்களை மறந்து விட்டு வருவது இயல்புதான். அப்படி தொலைத்த பொருளை மீட்க ஒருவர்

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்
தமிழின் மிக மூத்த இலக்கியங்களான ‘சங்க இலக்கிய’ங்களில் பதிவு செய்யப்பட்ட காதல் குறித்த செய்திகள், தமிழ்ச் சமுதாயம் காதல் மீது கொண்டிருந்த

26 ஆண்டுகால புகைக்கும் பழக்கம்… மீண்டது எப்படி? – எழுத்தாளரின் அனுபவப் பதிவு…

ஊடகவியலாளர், சாகித்ய அகாதமியின் ‘பாலசாகித்ய புரஸ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்கள் 26ஆண்டுகளாக புகைக்கும் பழக்கத்தோடு இருந்தவர். 2 ஆண்டுகள்

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்
ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜெய்பீம் திரைப்படத்தில், பழங்குடியின மக்களுக்கு எதிரான மனநிலை கொண்ட காவல் ஆய்வாளர் கதாப்பாத்திரம்