கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை என்று தனது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்துள்ளது பிரான்ஸ். இதன் மூலம், கருக்கலைப்பை அரசியலமைப்புச் சட்ட உரிமையாக அறிவித்த, உலகின் முதல் நாடாக பிரான்ஸ் உருவாகியுள்ளது.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2024/03/image-1.png)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2024/03/image-1.png)
இதனை கொண்டாடும் விதமாக, ஈபிள் கோபுரத்தில் வண்ண வண்ண விளக்குகள் மின்ன, என் உடல் என் உரிமை என்ற பதாகைகளோடு பெண்களும் சமூக ஆர்வலர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2024/03/image-2.png)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2024/03/image-2.png)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்