பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

SHARE

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர்.

ஆப்கானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால் தாலிபான்கள் அந்நாட்டின் முக்கிய தலைநகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

தாலிபான்களில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆப்கன் ராணுவம் திணறி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆப்கன் ராணுவத்திற்கு இந்தியா பரிசாக அளித்த எம்ஐ 24 ரக போர் ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

கண்டூஸ் மாநில தலைநகரை அதிரடியாக கைப்பற்றிய தாலிபான்கள், ராணுவ வாகனங்கள், கவச வாகனங்களை கைப்பற்றினர்.

அதில் இந்திய ஆப்கான் அரசுக்கு வழங்கிய ஹெலிகாப்டரும் அடக்கம். இது தொடர்பாக வெளியான காட்சிகளில் இந்திய பரிசளித்த ஹெலிகாப்டரில் சுழலும் இறக்கைகல் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு…13 பேர் பலி…

Admin

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

Admin

மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

அப்புறம் அடுத்த ஸ்கெட்ச் யாரு? : சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணம் …விரைவில் 3ம் பட்டியல்?

Admin

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

Admin

Leave a Comment