பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

SHARE

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர்.

ஆப்கானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால் தாலிபான்கள் அந்நாட்டின் முக்கிய தலைநகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

தாலிபான்களில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆப்கன் ராணுவம் திணறி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆப்கன் ராணுவத்திற்கு இந்தியா பரிசாக அளித்த எம்ஐ 24 ரக போர் ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

கண்டூஸ் மாநில தலைநகரை அதிரடியாக கைப்பற்றிய தாலிபான்கள், ராணுவ வாகனங்கள், கவச வாகனங்களை கைப்பற்றினர்.

அதில் இந்திய ஆப்கான் அரசுக்கு வழங்கிய ஹெலிகாப்டரும் அடக்கம். இது தொடர்பாக வெளியான காட்சிகளில் இந்திய பரிசளித்த ஹெலிகாப்டரில் சுழலும் இறக்கைகல் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என் பதிவையே தூக்கிட்டிங்களா.. இனி உங்களுக்கு இடமில்லை .. நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை போட்ட அதிபர்

Admin

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் : காரணம் என்ன?

Admin

மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை… ஆதாரம் கொடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய ஊடக விருது!.

Admin

தடுப்பூசி போடலைன்னா வேலையை விட்டு போங்க…அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Admin

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா..6300 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பிய பெண்கள்- வைரல் வீடியோ

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

Leave a Comment