பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

SHARE

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர்.

ஆப்கானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால் தாலிபான்கள் அந்நாட்டின் முக்கிய தலைநகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

தாலிபான்களில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆப்கன் ராணுவம் திணறி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆப்கன் ராணுவத்திற்கு இந்தியா பரிசாக அளித்த எம்ஐ 24 ரக போர் ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

கண்டூஸ் மாநில தலைநகரை அதிரடியாக கைப்பற்றிய தாலிபான்கள், ராணுவ வாகனங்கள், கவச வாகனங்களை கைப்பற்றினர்.

அதில் இந்திய ஆப்கான் அரசுக்கு வழங்கிய ஹெலிகாப்டரும் அடக்கம். இது தொடர்பாக வெளியான காட்சிகளில் இந்திய பரிசளித்த ஹெலிகாப்டரில் சுழலும் இறக்கைகல் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

Admin

உங்களை மன்னிக்க மாட்டோம்.. கண்டிப்பா உங்களை வேட்டையாடுவோம் – ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

3-வது திருமணத்துக்கு தயாரான பிரபல பாடகி..!!

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

ஏன் துருக்கியில் மட்டும் நில நடுக்கம் அதிகம் ஏற்படுகின்றது ? – இதுதான் காரணமா?

Nagappan

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

டெல்டாவை விட பயங்கரமான வைரஸ் தோன்றலாம் :உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Admin

காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

Leave a Comment