பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

SHARE

குதி போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் மாற்றுத் திறனாளி வீராங்கனை புறக்கணிக்கப்பட்டாரா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவி சமீஹா, இவர் காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும், ஆகஸ்ட்23 முதல் 28 ம் தேதி போலந்து நாட்டில் நடைபெறும் தடகள போட்டியில், பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெற்ற தகுதிப்போட்டியில் 12 பேரில் ஒருவராக இவர் தேர்ச்சி பெற்றார்.

ஆனால் மற்றொரு வீராங்கனை தகுதி பெறாததால், தனி ஒருவராக இவரை மட்டும் போலாந்து போட்டிக்கு அழைத்து செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் மாணவி சமீஹா நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விளையாட்டுக் கழகத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ந்தொடர்ந்தார் சமீஹா பானு இந்த வழக்கு
நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் கடந்த ஏழு ஆண்டுகளாக கடும் சிரமங்களுடன் கடும் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், விளையாட்டு கழகத்தின் முடிவினால் அதிருப்தியடைந்துள்ளதாகவும் சமீஹா தெரிவித்தார்

இந்த சம்பவம் குறித்து நீதிபதி, தகுதிப்போட்டியில் தேர்வு பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க அனுமதி மறுப்பதா?- என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக நாளைக்குள் பதில் அளிக்காவிட்டால் நேரடியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

வேலைக்கு சிபாரிசு கேட்டு வராதீங்க. . அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…

Admin

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

மீண்டு எழுந்த சென்னை… முதல் இடத்தைக் கைப்பற்றியது!.

இரா.மன்னர் மன்னன்

கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

Admin

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

Leave a Comment