Browsing: வினோதங்கள்

800 ஆண்டுகளாக தீய சக்தியை அடைத்து வைத்திருந்த பாறை என்று ஜப்பானிய மக்கள் கருதிய பாறை ஒன்று சமீபத்தில் உடைந்துள்ளது. இதனால் தீய சக்தி வெளியே வந்திருக்கலாம்…

கிங்காங் திரைப்படத்தின் கதையையே உண்மையாக்கும் சம்பவம் ஒன்று பெல்ஜியம் நாட்டில் நடந்துள்ளது.பெல்ஜியம் நாட்டில் அண்ட்வெர்ப் மிருகக் காட்சி சாலை – என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. அதில்…

அரியலூரில் அதிசயமாக ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆர்வமுடன் பொதுமக்கள் கண்டு செல்கின்றனர். அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு வறுத்த டவல் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பிரபல உணவகம் ஒன்றில் அலிக் பெரெஸ்…

பிரபல செய்தி ஊடகங்களான பாலிமர் மற்றும் நியூஸ் 18 ஆகியவை டிராக்டர் உருவமும் 786786 என்ற எண்ணும் உள்ள பணத்தாளை பொதுமக்கள் வைத்திருந்தால், அவர்கள் ’காயின் பஜார்…

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி, ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியும், தென் ஆப்பிரிக்காவில்…

கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தங்கப்பதக்கம் வென்ற எலி தனதுபணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. மகாவா (MAGAWA) என்ற எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடி கண்டுபிடிக்கும்…

இத்தாலியில் கண்ணுக்குத் தெரியாத சிற்பம் ஒன்று ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கடவுளை காட்டுவதாக கூறி ஒன்றுமில்லாத…

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மனைவியை கடித்ததற்காக பக்கத்து வீட்டினரின் செல்லப்பிராணியை முதியவர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார். இந்தூர் சுடாமா நகரை சேர்ந்தவர் நரேந்திர விஷ்வைய்யா. இவரது மனைவியை…