ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

SHARE

இத்தாலியில் கண்ணுக்குத் தெரியாத சிற்பம் ஒன்று ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கடவுளை காட்டுவதாக கூறி ஒன்றுமில்லாத மலைமேல் கடவுள் வந்ததாக ஊரை ஏமாற்றுவார்.

அந்த பாணியில் இத்தாலியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் சால்வடோர் கராவ் என்பவர் “நான்” என்ற தலைப்பில் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் சிறப்பு என்னவென்றால் எந்த உருவமும் இல்லாத வெற்றிடத்தை சிற்பமாக வடிவமைத்துள்ளார்.

இத்தாலிய ஏல நிறுவனம் ஆர்ட் ரைட் மே மாதத்தில் “அளவிடமுடியாத சிலை” என்ற பெயரில் ஏலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த வெற்றிடம் முழுவதும் முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது என சால்வடோர் கொடுத்த விளக்கத்தை கேட்ட வாடிக்கையாளர் ஒருவர் ரூ.13 லட்சத்திற்கு சிற்பத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த சம்பவம் தான் தற்போது உலகம் முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது.. மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்

Admin

அதிபராக இருந்தால் என்ன தப்புதான் : அதிரடி நடவடிக்கை எடுத்த யூடியூப்!

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

அமெரிக்கா – பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை

Admin

தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்!

Admin

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

அந்தரத்தில் தொங்கிய பூனையை காப்பாற்றிய கால்பந்தாட்ட ரசிகர்கள்.. வைரல் வீடியோ

Admin

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment