மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

SHARE

அரசு விழாவில் முகக் கவசம் போட மறந்த பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு தாய்லாந்தில் நடந்துள்ளது.

பாங்காக், தாய்லாந்து.

உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே தாய்லாந்திலும் முகக் கவசம் அணியாத பொது மக்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 20 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் 47 ஆயிரம்) வரை அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முகக் கவசம் அணியாமல், தலைநகர் பாங்காக்கில் ஒரு அரசு விழாவில் பங்கேற்க, அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பொதுமக்கள் ”எங்களுக்கு ஒரு நியாயம், பிரதமருக்கு ஒரு நியாமா?” என பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாங்காங் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் பிரதமருக்கு 6,000 பாட் (இந்திய மதிப்பில் 14,000 ரூபாய்) அபராதம் விதித்துள்ளார்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

என் பதிவையே தூக்கிட்டிங்களா.. இனி உங்களுக்கு இடமில்லை .. நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை போட்ட அதிபர்

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் : காரணம் என்ன?

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

தடுப்பூசி போடலைன்னா வேலையை விட்டு போங்க…அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Admin

Leave a Comment