மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

SHARE

அரசு விழாவில் முகக் கவசம் போட மறந்த பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு தாய்லாந்தில் நடந்துள்ளது.

பாங்காக், தாய்லாந்து.

உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே தாய்லாந்திலும் முகக் கவசம் அணியாத பொது மக்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 20 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் 47 ஆயிரம்) வரை அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முகக் கவசம் அணியாமல், தலைநகர் பாங்காக்கில் ஒரு அரசு விழாவில் பங்கேற்க, அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பொதுமக்கள் ”எங்களுக்கு ஒரு நியாயம், பிரதமருக்கு ஒரு நியாமா?” என பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாங்காங் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் பிரதமருக்கு 6,000 பாட் (இந்திய மதிப்பில் 14,000 ரூபாய்) அபராதம் விதித்துள்ளார்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

Admin

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு இணைப்பு “கட்” …. அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

Admin

ஏன் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்கலை தெரியுமா? அமெரிக்கா விளக்கம்!

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

Admin

8 சிங்கங்களுக்கு கொரோனா!

Leave a Comment