காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

SHARE

மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை கோட்பாடுகள்தாம் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்திச் சென்றன என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஜோ பைடன் தனது அறிக்கையில்:

மிகப்பெரிய சவால்கள் உள்ள இந்த காலத்தில் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கடந்த 1947-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை கோட்பாடுகளின் வழியில் சுதந்திரத்தை நோக்கிய மிக நீண்ட பயணத்தில் இந்தியா வெற்றிகண்டது.

ஜனநாயக வழியில் இந்திய மக்கள் புரிந்த சாதனை உலகுக்கே முன்னுதாரணமாக இருப்பதோடு, இரு நாடுகளிடையேயான சிறப்பான உறவுக்கும் அடித்தளமிட்டது.

கடந்த பல ஆண்டுகளாக, இரு நாட்டு மக்களிடையேயான நல்லுறவு மற்றும் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்திய-அமெரிக்கா்களின் துடிப்பான பங்களிப்பானது இரு நாடுகளின் உறவை வலுவானதாகவும், நிலைத்தன்மையுடையதாகவும் மாற்றியிருப்பதாக கூறினார்.

இரு நாடுகளிடையேயான இந்த நல்லுறவு வரும் நாள்களில் மேலும் மலர வாழ்த்துகிறேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து…!

Admin

செக் வைத்த லண்டன் நீதிமன்றம்.. வசமாக சிக்கிய மல்லையா!

Admin

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

Leave a Comment