”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

SHARE

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொங்குநாடு முழக்கத்தை பாஜக முன்னெடுத்திருக்கும் நிலையில், கைலாசா நாட்டிற்கு தனி யூனியன் பிரதேசமாக்க ஐ.நா.சபை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்கில் சிக்கி பிரபலமான சாமியார் நித்யானந்தா தப்பி ஓடி கைலாசா என்ற தனி தீவை உருவாக்கி இணையம் வழியாக தனது பக்கதர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றார்.

அவ்வப்போது அவரது வீடியோவில் பரபரபான விஷயங்களை கூறி அதிர்ச்சி கொடுப்பார் சாமியார் நித்யானந்தா அந்த வகையில் தற்போது கைலாசா நாட்டுக்கு ஐ.நாவின் அங்கீகாரம் வாங்கவும் நித்தியானந்தா முயற்சித்து வருவதாக கூறியிருந்தார்.

தற்போது அந்த கைலாசாதீவுக்கு யூனியன் பிரதேசம் என ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவரது பக்தர்கள் தகவல் பரப்பி வருகின்றனர்.

ஐ.நாவின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டினை அங்கீகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது உண்மைதான் என்று சொல்லும்படியாக வெளிவந்திருக்கிறது நித்தியானந்தாவின் வீடியோ.

அந்த வீடியோவில் விவேகானந்தர் விரும்பினார், யோகா நந்தரும் இயங்கினார்.

அரவிந்தர் வாழ்வெல்லாம் முயற்சித்தார், சதாசிவன் செய்து முடித்தார். சதாசிவன் அருளால் இப்போது நித்தியானந்தன் நிறைவேற்றி இருக்கிறார்என்று குறிப்பிட்டிருக்கிறார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி.!!

Admin

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த் விருது” எனப் பெயர் மாற்றம்..!!

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

டீசல் விலை ரூ.100 ஆக உயர்வு… வாகன ஓட்டிகள் அதிருப்தி…

Admin

கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

டவ்-தே புயல் பாதிப்பு: குஜராத்தில் உயிரிழப்பு 53ஆக அதிரிப்பு

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

Leave a Comment