கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

SHARE

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஆழ்கடலுக்குள் சென்று கையில் மயிலறகை வைத்தபடி அசைத்து வழிபட்ட காட்சிகள் இணையத்தில் வெளியானதையடுத்து சமூக ஊடகங்களில் அதன் மீதான வாத பிரதி வாதங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

பின்னணி என்ன?

குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் ஓகா இடையே நாட்டின் மிகவும் நீளமான 2.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.979 கோடியில் கட்டப்பட்டுள்ள கேபிள் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதனை தொடர்ந்து துவாரகாவில் கடலுக்குள் மூழ்கி இருக்கும் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

கோமாளி பிரதமர்

வலையூடகரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், இதுபோன்ற ஒரு கோமாளியை இந்தியா பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024: மதுரைக்கு மட்டும் 20 அறிவிப்புகளா! என்னென்ன அவை?

Pamban Mu Prasanth

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

அட்டகாசமான “ஆடி ஆஃபர்” … களைக்கட்டும் அமேசான் சிறப்பு விற்பனை

Admin

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

கணவனே கண்கண்டதெய்வம்..கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி.!!

Admin

வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவுக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

Admin

அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.. நல்ல வேளை நான் பிழைத்தேன்.. செல்லூர் ராஜூ கிண்டல்!

Admin

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

Leave a Comment