தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

SHARE

தன்னுடன் சேர்ந்து வளர்ந்த ஆட்டை பிரிய மனமில்லாமல் நாய் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் விவசாயி ஒருவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கொட்டகையில் வளர்த்து வந்துள்ளார். அதோடு சேர்த்து நாயை ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆடுகளுடன் நாய் நட்பாக பழகி ஒன்றாக சேர்ந்து வளர்ந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்த விவசாயி, ஆடுகளை விற்றுள்ளார்.

அப்போது ஆடுகளை லாரியில் எடுத்து செல்லும் போது, ஆடுகளை பிரிய மனமில்லாத நாய், அந்த லாரியை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பின் தொடர்ந்துள்ளது.

ஆடுகளை பிரிய மனமில்லாமல் நாய் நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள் 12: ‘எல்லாம் நாடகம்!’

இரா.மன்னர் மன்னன்

இறுதிப் போட்டியில் தோனியின் மனித நேயம்… வைரல் வீடியோ…

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 15: “கொளுத்திப் போட்ட பிரியங்கா!”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

Admin

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன?

Admin

சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

Nagappan

அப்பாவை வேலை பார்க்க விடாத சுட்டிக் குழந்தை – இணையத்தில் வைரலாகும் காணொலி!.

Leave a Comment