என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

SHARE

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த்தாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எடியூரப்பா என்ன சொல்கிறார்?

இதுகுறித்து பேசிய எடியூரப்பா, “யாரோ ஒரு பெண் என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக அறிந்தேன். யார் என்று விசாரித்தபோது தெரிந்தது. அவர்கள் முன்பு ஒருமூறை என்னை சந்திக்க வந்தபோது நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. பின் ஒரு முறை அவர்கள் அழுவதாக என்னிடம் சொன்னார்கள், அப்போது அவர்களை அழைத்து பேசிய நான் காவல் ஆணையர் தயானந்தாவுக்கு அழைத்து ஆக வேண்டிய உதவிகளைச் செய்யக் கோரினேன். அதன் பின்னர் அவர்கள் இங்கும் அங்கும் என்னைக் குறித்து தவறாக பேசி வருவதாகவும் அறிந்தேன். ஆனால், இப்போது இப்படிபுகாரளித்துள்ளானர். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதி என்னவென்று தெரியவில்லை. உதவி செய்ததற்கு இப்படி ஒரு எதிர்வினை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தொலைக்காட்சி நிரூபரை ஓட ஓட விரட்டி தாக்கும் ஐஏஎஸ் அதிகாரி… வைரல் வீடியோ!

Admin

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

உதயநிதி ஸ்டாலின் வெற்றி செல்லாது.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Admin

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் ஆலோசனை!

Admin

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

Leave a Comment