என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

SHARE

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த்தாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எடியூரப்பா என்ன சொல்கிறார்?

இதுகுறித்து பேசிய எடியூரப்பா, “யாரோ ஒரு பெண் என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக அறிந்தேன். யார் என்று விசாரித்தபோது தெரிந்தது. அவர்கள் முன்பு ஒருமூறை என்னை சந்திக்க வந்தபோது நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. பின் ஒரு முறை அவர்கள் அழுவதாக என்னிடம் சொன்னார்கள், அப்போது அவர்களை அழைத்து பேசிய நான் காவல் ஆணையர் தயானந்தாவுக்கு அழைத்து ஆக வேண்டிய உதவிகளைச் செய்யக் கோரினேன். அதன் பின்னர் அவர்கள் இங்கும் அங்கும் என்னைக் குறித்து தவறாக பேசி வருவதாகவும் அறிந்தேன். ஆனால், இப்போது இப்படிபுகாரளித்துள்ளானர். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதி என்னவென்று தெரியவில்லை. உதவி செய்ததற்கு இப்படி ஒரு எதிர்வினை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

Pamban Mu Prasanth

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் – நவம்பரில் உச்சமடையும் : வெளியான அதிர்ச்சி தகவல்

Admin

சீமானும் ராகவனும் பெண்களுக்கு பேராபத்தை விளைவிப்பவர்கள் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசம்

Admin

காவலர் தாக்கியதில் போதையில் இருந்தவர் பலியான விவகாரம் – தவறு செய்தோர் மீது நடவடிக்கை என முதல்வர் உறுதி!

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

“நான் ராஜினாமா பண்ற மாதிரி கனவு தான் கண்டேன்” – பின்வாங்கிய பாஜக எம்.பி.

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இந்த 11 ஆவணங்களில் ஒன்று போதும்

Leave a Comment