அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

SHARE

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

அதன்படி , கொரோனா தொற்று செப்டம்பரில் மேலும் உருமாற்றம் அடைந்தால் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடையே மூன்றாம் அலை தீவிரமடையும என்றும், ஆனால் இதன் தீவிரம் இரண்டாம் அலையை போல கடுமையான பாதிப்பை ஏற்படுத்ததாது என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையை விட குறைவாகவே பாதிப்பு இருக்கும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழுவிலிருக்கு மகேந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா? ரெம்டெசிவர் பாதுகாப்பானதா? விளக்கம் கொடுத்த மத்திய அரசு

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

ஒரே ஒரு வீடியோ தான்.. மீண்டும் மீண்டும் டுவிட்டருக்கு நோட்டீஸ்…

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

Leave a Comment