செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை

SHARE

கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழகத்தில் கொரோன தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது

. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுவரும் தொற்றின் உயர்வு, அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன்படி கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து.

மத வழிப்பாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை

பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்கு தடை

விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலைகளை நிறுவ, வழிபாடு நடத்த தடை

சாந்தோம் தொடங்கி, நேப்பியர் பாலம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க தடை

சென்னை,வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறித்துவ சமயத்தாரால் கொண்டாடப்படும் மரியன்னையின் பிறந்தநாள் திருவிழாவின்போது, பொது இடங்களில் கூடுவதற்கு தடை


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு..!!

Admin

அற்புதம் அம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன்!

Admin

ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

1 comment

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன? - Mei Ezhuththu August 30, 2021 at 8:33 pm

[…] செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : … […]

Reply

Leave a Comment