தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

SHARE

கொரோனா தடுப்பூசியை வீணாக்குவது உயிரை கொல்லுவதற்கு சமமானது எனவே தடுப்பூசியை வீணாக்காதீர்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் களப்பணியில் உள்ள அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும்போதுகூட, மாநிலங்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், தடுப்பூசி வீணடிக்கப்படுவது ஒரு பிரச்சனையாக உள்ளது என கூறிய அவர் ஒரு டோஸ் வீணாக்கினாலும், அது ஒரு உயிரை பாதுகாக்கும் கேடயத்தை கொடுக்க முடியாமல் போவதாகும். எனவே, தடுப்பூசி வீணாவதை நிறுத்த வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.

அதே நேரம், உள்நாட்டில் உற்பத்தியான தடுப்பூசிகளை பிரதமர் வெளிநாடுகளுக்கு விற்ரது தொடர்பான கேள்விகளைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த நிலையில், இதுவரை அதற்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

டவ்-தே புயல் பாதிப்பு: குஜராத்தில் உயிரிழப்பு 53ஆக அதிரிப்பு

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

Leave a Comment