மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

SHARE

நாளை மார்ச் 16ஆம் தேதி இந்தியாவுக்கான மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இரண்டு தேர்தல் ஆணையர்கள் அடுத்தடுத்து பதவி விலகிய நிலையில், அவசரகதியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, இரண்டு அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அத்துடன் தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையில் 18000 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல் ஆணையர்கள் பதவியேற்ற மறுநாளே தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் 7 அல்லது கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Admin

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

மேட்ச் பிக்சிங் இல்ல பர்ச்சேஸ் பிக்சிங் செய்துள்ளது அதிமுக : சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்

Admin

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

Leave a Comment