ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

SHARE

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தட்டின் அடியில் பணம் கொடுத்த காணொலி வைரலானதைத்தொடர்ந்து மேல்நடவடிக்கைக்காக காவல்துரைக்கு இந்த விவகாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வேறொரு கருத்தும் நிலவி வருகிறது.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரசாரத்தின்போது ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக பரவு வீடியோ ஒரு பழைய வீடியோ.

உண்மை : இராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை தொடங்கியபோது நடந்த சம்பவம் அது.

தெரிந்தேதான் கலெக்டர் மூலம் விசாரணைக்கு உத்தரவும் இடப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு இது பழைய வீடியோ என்றும் அண்ணாமலைக்கு எதிராக பரப்பட்டது என்று தேர்தல் ஆணையமே அறிவித்துவிட்டது என்று பிரசாரத்து மைலேஜ் ஏற்றும் ஒரு Notorious Publicityக்கான முயற்சியாக இது பயன்படுத்தப்படலாம்.

ஒட்டுமொத்த கவனமும் இந்த விஷயத்தின் இருக்கும்படி பார்த்துக்கொள்வது, ”அண்ணாமலைக்கு 5 கோடி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த டைரியையும் அதை நீக்க மாட்டேன் என மறுத்த அதிகாரி சுபம் அகர்வாலை அவசர அவசரமாக பணியிட மாற்றம் செய்ததாகவும் சிங்கை ராமச்சந்திரன்” வெளியிட்ட குற்றச்சாட்டை மறைக்கும் முயற்சியாகவும் இருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கை ராமச்சந்திரன் சொன்னது என்ன?

மணல் தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ரெய்டில் கிடைத்த ஆவணத்தில், 5 கோடி ரூபாய் அண்ணாமலைக்கு கொடுக்க வேண்டும் என்று இருப்பதாகவும் அதை மாற்றக்கோரி அண்ணாமலை தரப்பு கேட்டும் மாற்றாத நேர்மையான அதிகாரியை பணியிட மாற்றம் செய்ததாகவும் இது குறித்து வழக்கு பதிவு செய்தால் தான் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான அவசியமில்லை – தமிழக அரசு எதிர்ப்பு

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன்… தோப்பு வெங்கடாச்சலம்!

Admin

மீண்டும் ரூ.100 க்கு கீழ் பெட்ரோல் விலை..இன்று நள்ளிரவு முதல் அமல்!

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

ஆபாச வீடியோ வழக்கு… ஷில்பா ஷெட்டியிடம் இன்று மீண்டும் விசாரணை

Admin

ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்: ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Admin

கூட்டத்தில் இருந்த தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

ராஜேந்திர பாலாஜி கம்பி எண்ணுவது உறுதி- அமைச்சர் நாசர்

Admin

Leave a Comment