மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

தமிழக வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணை தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. யார் இந்த ஜெ.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் ரெப்போ  வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.  நாடு முழுவதும் கொரோனா 2ஆவது

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

இந்தியாவில் பல்லாயிரம் மரங்கள் பாதுகாக்கப்படவும், பலநூறு ஆதிவாசி இனங்கள் இன்னும் உயிர்த்திருக்கவும் காரணமான சூழலியல் போராளி சுந்தர்லால் பகுகுணா தனது 94ஆவது

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

1957ஆம் ஆண்டில் வெளியான ஹெச்.எம்.படேல் கையெழுத்துடன் கூடிய ரூ.1 பணத்தாள் ஒரு இணைய தளத்தால் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளப்படுகின்றது

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

கொரோனா நிவாரணத் தொகையாக குடும்பங்களுக்கு தலா ரூ.4000 தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் தவணை ரூ.2000 வழங்கும் பணிகள் இன்று

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையானது நடப்பாண்டின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா உலகின் முதல்நிலை நாடாக இருக்கும் என்று கணித்துள்ளது. வாஷிங்டன்.

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

ஆன்லைன் வர்த்தகத்தில் உலகின் முதல் நிலை நிறுவனமாக உள்ளது அமேசான். இந்த நிறுவனத்தில் வாங்கப்படும் பொருட்களை இந்த நிறுவனத்தின் விநியோகப் பிரிவு

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin
வீட்டுகடன் பெற விரும்பும் நபர்களுக்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.  கொரோனா காரணமாக வீட்டுக் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து,

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin
புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக வாகனப் பதிவு புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்கு மீண்டும் 3 மாதங்கள் கால

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin
புதுடெல்லி. கடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல். பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர்தான்