வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜ சோழன்’ நூல் வெளியானது. தமிழகத்தில் உள்ளவர்கள் இந்த நூலைப் பெற கீழே உள்ள படத்தில் உள்ளபடி

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் புத்தகம் இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் வைரலானது அப்படி

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

நூறு வருடங்களுக்கு முந்தைய மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். பன்னிரண்டு வருடங்களாக பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர், கண்ணசைவிலேயே ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் அளவிலான காதல்,

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

முன்னுரை, என்னுரை, பதிப்புரை என எதையும் பொருட்படுத்தாமல் “கதைகளை” மட்டுமே முன்னிறுத்தியிருக்கும் புத்தகம்.  வழக்கமாக ஒரு சிறுகதைத் தொகுப்பென்றால்,  அந்த தொகுப்பில்

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படை காவலர்கள் தமிழக வனத்தில் கர்நாடக எல்லைப் பகுதியிலிருந்த மலைவாழ் மக்களுள் ஒருவரான சோளகர்களிடத்தில் காட்டிய அதிகார

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

வயிற்றுப் பசியைப் போக்குவதற்கன்றி, வேறெந்த பலனையும் எதிர்பாராமல் நடுசாமக் கொள்ளையையே தொழிலாய்க் கொண்ட கொம்பூதி ஊரின் மக்கள் தான் முக்கிய கதை

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

எட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு. எந்தவொரு புத்தகத்தின் முன்னுரையும் படிப்பது முதலில் அலுப்பு தட்டுவதாக இருக்கும். எதேச்சையாக இப்புத்தகத்தை முன்னுரையில் இருந்து

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது – அரபு மொழிபெயர்ப்பு நூல் மதிப்புரை.

கு.ம.ஜெயசீலன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நன்னெறிப் பாடநூல் ஆசிரியர். இதுவரை பதினெட்டு நூல்களை எழுதியுள்ள இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இதுவாகும். பத்துக்கும்

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

மனிதன் தனது தொடக்கத்தை அறிந்து கொள்வதில் அளவில்லாத ஆவல் உள்ளவன். பழமையின் செம்மை நிகழ் காலத்தின் நம்பிக்கையை அதிகரிக்கக்  கூடியது. தேடல்

தமிழ்த்தேச அரசியல் போராட்டம் – நூல் மதிப்புரை

அசோகர் காலம் தொடங்கி அக்பர் காலம் தொட்டு தற்போது மோடி காலம் வரை இந்தியா ஒருக்காலும் ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு,