அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin
பாரிஸ்: 24 மணி நேரத்தில் 45,000 நபர்களைக் கொரோனா தாக்கிய சூழலில் பிரான்ஸ் நாட்டில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமலானது.