தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

SHARE

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒரு கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது.

பணபலம், ஆள்பலம், வன்முறை, வதந்தி ஆகிய சவால்கள் இந்த தேர்தலில் உள்ளன.

10.75 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்தையும் கண்காணிக்க தனி சிறப்பு அதிகாரி நியமிக்கப்பாடுவார்.

85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்.

தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு

40% அதிகமான மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யபடும்.

1கோடியே 82 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் சாதி மத அடையாளங்களை கூறி வாக்கு சேகரிக்க தட்சி விதிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழர் இருந்தும் மகிழ்ச்சியில்லை: மத்திய அமைச்சரவை குறித்து கமல் விமர்சனம்!

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

சாக்கடையில் தான் மலரும்… பாஜக ஆதரவாளரை விளாசிய நடிகர் சித்தார்த்…

Admin

பாஜகவுக்கு இதே வேலை தான்..கே.டி.ராகவன் விவகாரத்தில் போலீசுக்கு போன ஜோதிமணி எம்.பி.

Admin

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

தமிழ்நாட்டைப் பிரிக்க எழுந்திருக்கும் விஷமக்குரல்களை அடக்கிட வேண்டும்: டிடிவி தினகரன்!

Admin

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் RDO ஆபீஸ் செல்ல தேவையில்லை… புதிய நடைமுறை அறிவிப்பு

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

Leave a Comment