தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

SHARE

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒரு கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது.

பணபலம், ஆள்பலம், வன்முறை, வதந்தி ஆகிய சவால்கள் இந்த தேர்தலில் உள்ளன.

10.75 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்தையும் கண்காணிக்க தனி சிறப்பு அதிகாரி நியமிக்கப்பாடுவார்.

85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்.

தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு

40% அதிகமான மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யபடும்.

1கோடியே 82 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் சாதி மத அடையாளங்களை கூறி வாக்கு சேகரிக்க தட்சி விதிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

Pamban Mu Prasanth

மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

புதிய மத்திய அமைச்சரவை..யார் யாருக்கு என்னென்ன பதவி !

Admin

உளவு மென்பொருளை அரசால் மட்டுமே வாங்க முடியும்: சசி தரூர் குற்றச்சாட்டு

Admin

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

பெட்ரோல் விலை குறைப்பு … நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

Admin

Leave a Comment