தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

SHARE

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒரு கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது.

பணபலம், ஆள்பலம், வன்முறை, வதந்தி ஆகிய சவால்கள் இந்த தேர்தலில் உள்ளன.

10.75 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்தையும் கண்காணிக்க தனி சிறப்பு அதிகாரி நியமிக்கப்பாடுவார்.

85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்.

தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு

40% அதிகமான மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யபடும்.

1கோடியே 82 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் சாதி மத அடையாளங்களை கூறி வாக்கு சேகரிக்க தட்சி விதிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

இந்தியாவில் 40 கோடி பேரை பாகுபலியாக மாற்றிய தடுப்பூசி.. பிரதமர் மோடி

Admin

தமிழ்நாட்டைப் பிரிக்க எழுந்திருக்கும் விஷமக்குரல்களை அடக்கிட வேண்டும்: டிடிவி தினகரன்!

Admin

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட்

Admin

கொரோனா பரவல் அதிகரிப்பு… சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு

Admin

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

Leave a Comment