IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

SHARE

சென்னை சூப்பர் கிங்ஸ்ன் செல்லப்பிள்ளையாகவும் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஆகவும் அறியப்படும் ரவீந்திர ஜடேஜா சென்னை வந்துள்ளார். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் இணையப்பக்கத்தில் ‘Raja here to Conquer’ என்று பதிவிட்டுள்ளது இதனால் இவர்தான் அடுத்த அணி கேப்டன் என்று ரசிகர்கள் கூற துவங்கிவிட்டனர்.

அனால் இது போன்ற ஒரு முடிவு தவறான முடிவாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவரது தலைமையில் விளையாடிய பொழுது 2022 ஆம் ஆண்டு மிக மோசமாக செயல்பட்டது.



இவரால் அணி தலைவராக இருந்து சிறப்பாக செயல்படவும் முடியாமல், விக்கெட் வீழ்த்தவும் ரன்கள் எடுக்கவும் முடியாமல் தவித்தார். அந்த சீசனில் பரிதாபமாக CSK அணி வெளியேறியது இதனால் மீண்டும் கேப்டனாக தோனி பொறுப்பேற்றார். இதையடுத்து, அடுத்த 2023 தொடரில் கேப்டனாக தோனி செயல்பட்டு கோப்பையை வென்றார் என்பது தனிக்கத.

தோனிக்கு அடுத்து யார்?

தோனிக்கு இம்முறை கடைசி தொடராக இருப்பதால் அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் CSK நிர்வாகமும் தோனியும் உள்ளனர்.

அனுபவ வீரர் ரஹானே மற்றும் இளம் வீரர் ருதூராஜ் கைக்கவாட் இருவருக்கும் சமநிலை போட்டி நிலவுவதாகவும் கிரிக்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தோனி இளைஞர்களை பெரிதும் விரும்புவதால் இம்முறை ருதுராஜ் இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

இளம் வீரரை தேர்வு செய்வது முக்கியமாகும் ஏனெனில் இதுவரை சென்னை அணி மட்டுமே கேப்டனை மாற்றாமல் தொடர்கிறது. ஜடேஜா கேப்டனாக இல்லாமல் இருந்தால் அவர் விருப்பப்படி விளையாடும் பட்சத்தில் அணி உச்சம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேசயம், ஜட்டு இல்லையென்றால் சென்னையின் லட்டு ருதூராஜ் இருக்கிறாரே! ருத்து நீதான்பா சென்னையின் கெத்து என்றும் சமூக ஊடகங்களில் கருத்துகள் உலவி வருகின்றன.

கட்டுரையாளர்: முனீஸ்வரன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட்

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

இந்த மருந்துக்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Admin

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை மீரட்டல் விடுத்த சூர்யா தேவி

Admin

மும்பையினை புரட்டி போட்ட கனமழை .. 17 பேர் உயிரிழப்பு!

Admin

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

Leave a Comment