கொரோனா பரவல் அதிகரிப்பு… சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு

SHARE

கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, மாநிலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்நிலையில் கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வரும் போதிலும் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த தினசரி பாதிப்பில் 50 சதவீத எண்ணிக்கை கேரளாவில் பதிவாவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வரும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

Leave a Comment