சீக்கிரமே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் அதான் நல்லது: ஜோ பைடன் பேச்சு

SHARE

சுமார் 20 ஆண்டுகள் ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதாவது நேற்றுடன் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில்அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்:

அமெரிக்க ராணுவ படை 1,20,000 அமெரிக்க குடிமக்கள், நட்பு நாடுகளின் குடிமக்களை பத்திரமாக மீட்டுள்ளது. நாம் எவ்வளவு விரைவாக முடிக்கிறோமோ, அவ்வளவு நல்லது எனக் கூறினார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால், மக்களை விரைவாக வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அதிபர் ஜோ பைடன் என்னப் பேசப் போகிறார் என்பதை அறிய அமெரிக்கர்கள் மட்டுமல்லாது காபூலில் காத்திருந்த ஏராளமானோர் காத்திருந்த நிலையில் பைடனின் பேச்சு ஆப்கான் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

கல்லாக மாறும் பெண் குழந்தை … அபூர்வ நோயால் போராடும் அவலம்…

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடைதான்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

Admin

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

பெயர் மாற்றம் செய்யப்படும் “ஆப்கானிஸ்தான்” -தாலிபான் அதிரடி அறிவிப்பு

Admin

தாலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு… யாருக்கு என்ன பதவி?

Admin

எங்களை கைவிட்டு விட்டுவிடாதீர்கள்… கதறும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்

Admin

நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ உடை

Admin

அரசியலில் ஈடுபட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? – விழுந்து விழுந்து சிரித்த தலிபான்கள்

Admin

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

Leave a Comment