மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

SHARE

ஆப்கானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது.

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆப்கனை தங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

. இது குறித்து தகவலினை சேகரிக்க சென்ற ராய்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய புகைப்படக் கலைஞரான டேனிஷ் சித்திக் ஆப்கானுக்கு சென்றார்.

போர் நடந்து வரும் நிலையில், காந்தகாரில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக்கும் பலியானார்.

அவரது உடல் ஏர்இந்தியா விமானம் மூலம் நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், அவருடைய உடல் டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழ வளாகத்தில் அடக்கம் செய்ய துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா!: உச்சபட்ச பாதிப்பில் இந்தியா!

கணவனே கண்கண்டதெய்வம்..கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி.!!

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – ஹால் டிக்கெட் வெளியீடு

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ..!!

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

Leave a Comment