லாக்டவுனில் அதிகமாக ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

SHARE

இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் 50% பேர் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கில் ஆபாச படம் பார்த்ததாக தரவுகள் தெரிவித்துள்ளன.

கொரோனா முதல் அலை பரவலால் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இந்த நேரத்தில் வீடுகளில் முடங்கியிருந்த பொதுமக்கள் போன்களில் நேரத்தை செலவிட்டனர்.

இதனிடையே ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் வீடியோ தளங்களை முறைப்படுத்தும் விதமாக ஆன்லைன் அடல்ட் கன்டென்ட் தொடர்பாக ஆய்வு தரவு ஒன்றை வெளியிட்டுள்ள மீடியா ரெகுலேட்டர் அப்காம் நிறுவனம், இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் ஆபாச வலைத்தளம் மற்றும் செயலிகளை உபயோகித்துள்ளதாக கூறியுள்ளது.

குறிப்பாக செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 26 மில்லியன் பேர் இந்த வலைத்தளம் மற்றும் செயலிகளை பயன்படுத்தி உள்ளனர்.

இதில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த மொத்த எண்ணிக்கையில் 4இல் 3 பங்கு பேர் 13 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

கொரோனா தடுப்பூசி எடுக்கலைனா கைது தான் .. எச்சரிக்கும் அதிபர் எங்கு தெரியுமா?

Admin

தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்!

Admin

டெல்டாவை விட பயங்கரமான வைரஸ் தோன்றலாம் :உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

Admin

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

Admin

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

Leave a Comment