109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

SHARE

யூரோ கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் வெம்ப்லே மைதானத்தில் நேற்று நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி வெற்றி பெற்றது.24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ சிறப்பாக விளையாடினார்.

ஏற்கனவே 5 கோல்களை அடித்து இருந்திருந்த அவர், இறுதி போட்டியில் இத்தாலி- இங்கிலாந்து அணி வீரர்கள் அதனை முறியடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் நடப்பு போட்டியில் ரொனால்டோ அடித்த 5 கோல்களை கடக்கவில்லை. இதையடுத்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையுடன் ‘தங்க காலணி’ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 109 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

இறுதிப் போட்டியில் தோனியின் மனித நேயம்… வைரல் வீடியோ…

இரா.மன்னர் மன்னன்

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

சிலிர்த்து எழுந்த சி.எஸ்.கே… மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது…

சே.கஸ்தூரிபாய்

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

Admin

முதல் குவாலிபையர் போட்டி… சி.எஸ்.கே.வில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்னென்ன?

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment