109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

SHARE

யூரோ கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் வெம்ப்லே மைதானத்தில் நேற்று நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி வெற்றி பெற்றது.24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ சிறப்பாக விளையாடினார்.

ஏற்கனவே 5 கோல்களை அடித்து இருந்திருந்த அவர், இறுதி போட்டியில் இத்தாலி- இங்கிலாந்து அணி வீரர்கள் அதனை முறியடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் நடப்பு போட்டியில் ரொனால்டோ அடித்த 5 கோல்களை கடக்கவில்லை. இதையடுத்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையுடன் ‘தங்க காலணி’ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 109 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேப்டன் பதவியில் இருந்து விலகு கிறாரா விராட் கோலி? – விளக்கமளித்த பிசிசிஐ

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

ரொனால்டோவுக்கு கோகோ கோலா … இவருக்கு பீர் பாட்டில்…யூரோ கோப்பையில் தொடரும் சர்ச்சை

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த செயல்

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம்: அரையிறுதியில் நுழைந்தார் பி.வி.சிந்து

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment