109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

SHARE

யூரோ கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் வெம்ப்லே மைதானத்தில் நேற்று நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி வெற்றி பெற்றது.24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ சிறப்பாக விளையாடினார்.

ஏற்கனவே 5 கோல்களை அடித்து இருந்திருந்த அவர், இறுதி போட்டியில் இத்தாலி- இங்கிலாந்து அணி வீரர்கள் அதனை முறியடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் நடப்பு போட்டியில் ரொனால்டோ அடித்த 5 கோல்களை கடக்கவில்லை. இதையடுத்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையுடன் ‘தங்க காலணி’ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 109 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

அந்த மனசுதான் சார் தங்கம் .. குழந்தைக்கு அவசர சிகிச்சை; பதக்கத்தை ஏலமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை

Admin

‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ – டி20 உலக்கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

தங்கம் வென்றால் கொண்டாட தெரியும்.. ஆனால் அதுக்கு உதவ தெரியாது.. மோடி மீது கடுப்பான பயிற்சியாளர்

Admin

ருதுராஜ், தோனி அபாரம்… 9ஆவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது சி.எஸ்.கே…

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment