ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியா…ரூ. 4 கோடி பரிசு அறிவித்த ஹரியானா அரசு

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியாவுக்கு ரூ. 4 கோடி பரிசு அறிவித்துள்ளது ஹரியானா அரசு.

இந்திய மல்யுத்த வீரரான ரவி தஹியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
57 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் ரவி தஹியா, ரஷ்யாவின் ஜாவூர் உகுவேவ்வை எதிர் கொண்டு தோல்வியை தழுவினார்.

இதனையடுத்து, ரவி தஹியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ரவி தஹியாவை கவுரவிக்கும் வகையில் ஹரியானா அரசு அவருக்கு 4 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்துள்ளது. மேலும் அரசு வேலை, ரவி தஹியாவின் கிராமத்தில் நவீன வசதிகளுடன் கூடிய உட்புற மல்யுத்த அரங்கம் ஒன்றை அமைத்து கொடுப்பதாகவும் ஹரியானா அரசு அறிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ரொனால்டோவுக்கு கோகோ கோலா … இவருக்கு பீர் பாட்டில்…யூரோ கோப்பையில் தொடரும் சர்ச்சை

Admin

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

இரா.மன்னர் மன்னன்

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

Leave a Comment