ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியா…ரூ. 4 கோடி பரிசு அறிவித்த ஹரியானா அரசு

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியாவுக்கு ரூ. 4 கோடி பரிசு அறிவித்துள்ளது ஹரியானா அரசு.

இந்திய மல்யுத்த வீரரான ரவி தஹியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
57 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் ரவி தஹியா, ரஷ்யாவின் ஜாவூர் உகுவேவ்வை எதிர் கொண்டு தோல்வியை தழுவினார்.

இதனையடுத்து, ரவி தஹியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ரவி தஹியாவை கவுரவிக்கும் வகையில் ஹரியானா அரசு அவருக்கு 4 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்துள்ளது. மேலும் அரசு வேலை, ரவி தஹியாவின் கிராமத்தில் நவீன வசதிகளுடன் கூடிய உட்புற மல்யுத்த அரங்கம் ஒன்றை அமைத்து கொடுப்பதாகவும் ஹரியானா அரசு அறிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

Admin

சூப்பர் சண்டேவில் சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி…

இரா.மன்னர் மன்னன்

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

அப்போது மல்யுத்த வீரன் ..இன்னைக்கு ஈட்டி எறிதலில் தங்க மகன்.. யார் இந்த சுமித் அண்டில்?

Admin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

Leave a Comment