தங்க மகனுக்கு எஸ்யுவி கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

SHARE

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி காரினை பரிசளிக்க உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.

இவரை பாராட்டி டிவிட் செய்திருந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘நாங்கள் அனைவரும் தங்களது ராணுவத்தில் இருக்கிறோம் பாகுபலி’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் டிவிட் செய்திருந்த ஒருவர், சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி பரிசளிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர், நிச்சயம் வழங்கவுள்ளதாக கூறியதோடு, அவரது நிறுவனத்தின் இரு நிர்வாக அதிகாரிகளை டேக் செய்து, XUV700 ஒன்றை தயாராக வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் தொடரின் ஃபார்முலாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்…

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Admin

ஒலிம்பிக் போட்டியினை மிரட்டும் கொரோனா.. அச்சத்தில் டோக்கியோ

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

நீண்ட நாட்களுக்கு பிறகு மோதும் இந்தியா – பாகிஸ்தான்..அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

Leave a Comment