தங்க மகனுக்கு எஸ்யுவி கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

SHARE

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி காரினை பரிசளிக்க உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.

இவரை பாராட்டி டிவிட் செய்திருந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘நாங்கள் அனைவரும் தங்களது ராணுவத்தில் இருக்கிறோம் பாகுபலி’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் டிவிட் செய்திருந்த ஒருவர், சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி பரிசளிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர், நிச்சயம் வழங்கவுள்ளதாக கூறியதோடு, அவரது நிறுவனத்தின் இரு நிர்வாக அதிகாரிகளை டேக் செய்து, XUV700 ஒன்றை தயாராக வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

போட்டி களத்துல மட்டும் தான்… மனசுல இல்ல.. ஒலிம்பிக்கில் தங்கத்தை தாண்டி மின்னிய நட்பு

Admin

நம்ம வீரர்கள் கொஞ்சம் பயந்துதான் போயிட்டாங்க: தினேஷ் கார்த்திக் விளக்கம்

Admin

கப்பு முக்கியம் பிகிலே ..டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர்களை வாழ்த்தி அனுப்பிய இந்தியா!

Admin

டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

சூப்பர் சண்டேவில் சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி…

இரா.மன்னர் மன்னன்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இந்திய அணி நிதான ஆட்டம்

Admin

ஐபிஎல் தொடரின் ஃபார்முலாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்…

Admin

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையாக வருமானம் ஈட்டும் நீரஜ் சோப்ரா.!!

Admin

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

தோனியோட 7 ஆம் நம்பர் ஜெர்சி ரொம்ப முக்கியம் பாஸ் :முன்னாள் வீரர் வேண்டுகோள்.

Admin

Leave a Comment