டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

SHARE

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவுள்ள இப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் 11 பேர் கொண்ட வீரர்களை பிசிசிஐ சற்று முன் அறிவித்துள்ளது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக எதிர்பார்த்ததைப் போலவே ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

மேலும் சட்டேஸ்வரர் புஜாரா, விராட் கோலி அஜின்கியா ரகானே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பராக ரிசப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழல் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களாக இசாந்த் சர்மா,முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதிப் போட்டி நாளை நடைபெறும் நிலையில் ஆடும் அணியின் 11 பேர் கொண்ட வீரர்களை இன்றே பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பொழுதும் இந்திய அணி இதேபோல் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக ஆடும் 11 பேர் கொண்ட அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/BCCI/status/1405522436850782213?s=20


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

ஆபாச வீடியோ வழக்கு… ஷில்பா ஷெட்டியிடம் இன்று மீண்டும் விசாரணை

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

ஏன்யா கருப்பு பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என பீதிய கிளப்புறீங்க..? கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

Admin

தாயார் மறைவுக்கு உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

Admin

CBSE +2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Admin

Leave a Comment