சிவசங்கர் பாபா சிறை செல்வார்… அன்றே கணித்த யாகவா முனிவர்

SHARE

சிவ சங்கர் பாபா பெண்கள் விஷயத்தில் சிறைக்கு செல்வார் என 23 வருடங்களுக்கு முன்பே யாகவா முனிவர் கூறியுள்ளது வைரலாகியுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல தொலைக்காட்சி 23 வருடங்களுக்கு முன்பு நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 90களில் பிரபல ஆன்மீகவாதியாக இருந்த யாகவா முனிவரும், சிவசங்கர் பாபாவும் ஒரே அரங்கத்தில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

காரசாரமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்ணால்தான் சிவசங்கர் பாபா சிறைக்கு செல்வார் என்று யாகவா முனிவர் கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்ன ஆண்டு 2001. அந்த ஆண்டு தொடக்கம் முதலே, பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்திருந்தார் சிவ சங்கர் பாபா என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு…. கூடுதல் தளர்வுகள் வழங்க பரிந்துரை

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

என்ன கொடுமை சார் இது… அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி

Admin

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

Admin

இந்த முறையும்கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தடை ..காரணம் என்ன?

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

Leave a Comment