கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும்… ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு…

SHARE

சேவை கட்டணத்தை உயர்த்துவதற்கு தயாராகவே இருக்கிறோம் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், பெரிய அளவுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது திட்டமில்லை என்றும் சந்தையின் நிலவரத்துக்கு ஏற்பவே கட்டணத்தை உயர்த்த இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கட்டணத்தை உயர்த்துவது என்பது தவறான நடவடிக்கை அல்ல. குறைந்தபட்சம் கட்டணத்தை முந்தைய நிலைக்காவது உயர்த்த வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒருவரை அழித்து ஒருவர் வாழ்வது?

அனைவரும் நிலைத்திருக்க வேண்டும் என்றால் பழைய நிலைமைக்கு கட்டணம் திரும்ப வேண்டும்” என்று சுனில் பார்தி மிட்டல் தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் மட்டும் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. மற்ற நிறுவனங்கள் இணையும்போது தான் கட்டணத்தை உயர்த்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

இந்திய பிரதமரை தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனல் மீது புகார்.!!!

Admin

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

விமான நிலையத்தின் பெயர் மாற்றம்… அதானி பெயர் பலகை உடைப்பு

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

Leave a Comment