விண்வெளியில் தனக்கென தனி சாம்ராஜயம்.. ஆய்வு கூடத்திற்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

SHARE

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கட்டமைப்புபணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது.

கருத்து வேறுபாடு காரணமக இந்த விண்வெளி நிலையத்திலிருந்து சீனா விலக்கிவைக்கப்பட்டது.

இதனால், தமக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தியான்ஹோ என்ற பெயரிடப்பட்ட இந்த விண்வெளி நிலையத்திற்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எரிபொருள், விண்வெளி உடைகள், உணாவுப்பொருட்களுடன் தியான்சோ-2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 3 விண்வெளி வீரர்களை, சென்ஷூ 12 என்ற விண்கலத்தில் சீனா அனுப்பியுள்ளது. 

இவர்கள் 3 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என சீனா தெரிவித்துள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உடைந்த பாறை… உறைந்த மக்கள்… ஜப்பானை அச்சுறுத்தும் ஒன்பதுவால் நரி!.

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

நிற வெறிப் படுகொலைக்கு ரூ.196 கோடி இழப்பீடு!

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

Admin

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் : காரணம் என்ன?

Admin

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

செல்போனை முழுங்கிய இளைஞர்… சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

Admin

Leave a Comment