‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

SHARE

இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார்.

இவர் அங்கு சென்றதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

அவர் செய்த மாட்டிறைச்சி தடை, மதுவிலக்கு நீக்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கலைத்தது போன்ற செயல்களால் அங்கு உள்ள மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் லட்சத்தீவினை சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தானாஒரு தொலைக்காட்சி விவதாத்தில் கலந்துகொண்டார்.

அதில் லட்சதீவுகுறித்து விவாதம் சென்ற போது பேசிய ஆயிஷா லட்சத்தீவுகளுக்கு மத்திய அரசு பயோ வெப்பனை அனுப்பியுள்ளதாக பேசினார்.

இது தான் தற்போது சர்ச்சையினை கிளப்பியுள்ளது இதையடுத்து பாஜக தலைவர் அப்துல் காதர் ஹாஜிகாவல் நிலையத்தில் புகாரளிக்க ஆயிஷா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த ஆயிஷா ‘தான் அதிகாரியைதான் பயோ வெப்பன் எனக் கூறினேன். அரசாங்கத்தைப் கூறவில்லை’ எனக் கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

Admin

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு.. 25 நிமிடங்கள் பேசியது என்ன?

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

Leave a Comment