முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

SHARE

காஜியாபாத்தில், முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், டுவிட்டர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், பாகிஸ்தானின் உளவாளி என கூறி முதியவர் ஒருவரை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. அப்போது அவரது தாடியை மழித்து, வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட முழக்கங்களை முழங்கவும் அந்த கும்பல் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் காட்டுத் தீயாய் பரவி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்காமல், இத்தகைய தகவல்களை பதிவிட்டதோடு, அவற்றை அகற்றாமல் இருந்த டிவிட்டர் மீதும், கலவரத்தை தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிட்டதற்காக சில பத்திரிகையாளர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

வருமானவரி செலுத்த முடியவில்லை… வட்டிமேல் வட்டி போடுகிறார்கள் – கங்கனா ரனாவத் வேதனை

Admin

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலை

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி… டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும்… ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு…

Admin

Leave a Comment