முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

SHARE

காஜியாபாத்தில், முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், டுவிட்டர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், பாகிஸ்தானின் உளவாளி என கூறி முதியவர் ஒருவரை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. அப்போது அவரது தாடியை மழித்து, வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட முழக்கங்களை முழங்கவும் அந்த கும்பல் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் காட்டுத் தீயாய் பரவி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்காமல், இத்தகைய தகவல்களை பதிவிட்டதோடு, அவற்றை அகற்றாமல் இருந்த டிவிட்டர் மீதும், கலவரத்தை தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிட்டதற்காக சில பத்திரிகையாளர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

சுங்கச் சாவடிகள் இருக்காது… சுங்கக் கட்டணம் இருக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு.

Admin

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

Leave a Comment