இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

SHARE

ஆப்கானிஸ்தானில் மீண்டும் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தொடங்கிய நிலையில் அங்கு 20 ஆண்டுகளுக்கு பின் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களது ஆட்சியில் உயிர்வாழ பயத்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியதால், 3 வாரங்களுக்கு முன் காபூல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியுடன் அமெரிக்கப் படை உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலுமாக வெளியேறியது.

இதனால் அங்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க கத்தார் தொழில்நுட்பக் குழுவினரின் உதவியை தாலிபான்கள் கோரியிருந்தனர்.இந்நிலையில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

காபூல் மற்றும் 3 முக்கிய நகரங்கள் இடையே விமானங்கள் இயக்கப்படுவதால் மீண்டும் ஆப்கானிஸ்தானில் இயல்பு நிலை திரும்பி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

உங்களை மன்னிக்க மாட்டோம்.. கண்டிப்பா உங்களை வேட்டையாடுவோம் – ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

Admin

‘குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான் நீங்கள்’ – பெண்கள் குறித்து தாலிபான்கள் சர்ச்சை கருத்து

Admin

ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ உடை

Admin

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

வெளியேறிய அமெரிக்கா கால்பதிக்கும் தாலிபன்கள்..யார் இந்த தாலிபான்கள் ? அவர்களின் நோக்கம் என்ன?

Admin

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

Leave a Comment