கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

SHARE

கங்கை நதியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கங்கை நதியில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி நதியில் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து கரையோரங்களில் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் நீரில் மிதக்க தொடங்கின.

இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.இந்த சம்பவம் பெரும் பேசும் பொருளாக மாறியது. இதனையடுத்து கங்கை நீதி கொரோனா வைரஸ் பரவி இருக்கிறதா என ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி தேசிய கங்கை தூய்மை திட்ட இயக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கங்கை நதியின் மாதிரியை சேகரித்து ஆய்வு நடத்தியது.

இதில் கங்கை நதியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

என் இனிய பானிபூரி..திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்!

Admin

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் ஏன் தெரியுமா?

Admin

மூக்கு வழியாக கொரோனா தடுப்பு ஊசி? – மோடி பேச்சின் சுருக்கம் இதோ…

Admin

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

Admin

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – ஹால் டிக்கெட் வெளியீடு

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

Leave a Comment