என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

SHARE

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த்தாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எடியூரப்பா என்ன சொல்கிறார்?

இதுகுறித்து பேசிய எடியூரப்பா, “யாரோ ஒரு பெண் என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக அறிந்தேன். யார் என்று விசாரித்தபோது தெரிந்தது. அவர்கள் முன்பு ஒருமூறை என்னை சந்திக்க வந்தபோது நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. பின் ஒரு முறை அவர்கள் அழுவதாக என்னிடம் சொன்னார்கள், அப்போது அவர்களை அழைத்து பேசிய நான் காவல் ஆணையர் தயானந்தாவுக்கு அழைத்து ஆக வேண்டிய உதவிகளைச் செய்யக் கோரினேன். அதன் பின்னர் அவர்கள் இங்கும் அங்கும் என்னைக் குறித்து தவறாக பேசி வருவதாகவும் அறிந்தேன். ஆனால், இப்போது இப்படிபுகாரளித்துள்ளானர். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதி என்னவென்று தெரியவில்லை. உதவி செய்ததற்கு இப்படி ஒரு எதிர்வினை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திருஷ்டி பூசணிக்காயாக சன்னி லியோன்… சோகத்தில் ரசிகர்கள்…!

Admin

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

26 ஆண்டுகால புகைக்கும் பழக்கம்… மீண்டது எப்படி? – எழுத்தாளரின் அனுபவப் பதிவு…

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

Leave a Comment