விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

SHARE

விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இவர், அண்மையில் விசிக நடத்திய மாநாட்டில் உறுப்பினராக இணைத்துக்கொண்டவர். மாநாட்டுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டதோடு ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட மாற்றங்களையும் ஏற்படுத்தியவர்.

அதே மாநாட்டு மேடையில், துணை பொதுசெயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். இவருக்காகத்தான் விசிக பொதுத்தொகுதி கேட்கிறது என்றும் அரசியல் பார்வையாளார்கள் யூகங்கள் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் , நேற்று (08.03.2024) விசிகவுக்கு இரண்டு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவானது.

கொள்கை ரீதியிலாக, தொகுதிகளை பகிர்ந்து கொண்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோதும், ஆதவ் அர்ஜுனாவுக்கு சீட் கிடைக்காது என்பது உறுதியானது.

இந்த நிலையில்தான், ஆதவ் அர்ஜுனாவின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலதிக விவரங்கள் விரைவில்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன்… தோப்பு வெங்கடாச்சலம்!

Admin

’எய்ம்ஸ் போல இருக்காது’ வானதி ஸ்ரீனிவாசனை சட்டப்பேரவையிலேயே கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Pamban Mu Prasanth

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும் : பா.ம.க ராமதாஸ் கோரிக்கை

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

கொரோனாவை விரட்ட .. ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி.. வைரலாகும் வீடியோ!

Admin

Leave a Comment