விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

SHARE

விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இவர், அண்மையில் விசிக நடத்திய மாநாட்டில் உறுப்பினராக இணைத்துக்கொண்டவர். மாநாட்டுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டதோடு ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட மாற்றங்களையும் ஏற்படுத்தியவர்.

அதே மாநாட்டு மேடையில், துணை பொதுசெயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். இவருக்காகத்தான் விசிக பொதுத்தொகுதி கேட்கிறது என்றும் அரசியல் பார்வையாளார்கள் யூகங்கள் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் , நேற்று (08.03.2024) விசிகவுக்கு இரண்டு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவானது.

கொள்கை ரீதியிலாக, தொகுதிகளை பகிர்ந்து கொண்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோதும், ஆதவ் அர்ஜுனாவுக்கு சீட் கிடைக்காது என்பது உறுதியானது.

இந்த நிலையில்தான், ஆதவ் அர்ஜுனாவின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலதிக விவரங்கள் விரைவில்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் …. கமல்ஹாசன்

Admin

ஏசி வசதியோடு இயங்கும் அரசு பள்ளி… தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி பதில்

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் … என் தம்பிய திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

“PM தோனி, CM விஜய்” – போஸ்டர் மூலம் மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள்

Admin

Leave a Comment