செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது மோடி அரசு – ப.சிதம்பரம்

SHARE

செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மோடி அரசு மும்முரமாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்னதாக பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, எடியூரப்பா, ராவத் ஆகியோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது என குறிப்பிட்டார். அவர்கள் செயல்படாத முதல்வர்கள் என்பதை பாஜக தலைமை எப்போது உணர்ந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எடியூரப்பா, ராவத் மற்றும் ரூபானி பல மாதங்களாக செயல்படவில்லை என்பது அந்தெந்த மாநில மக்களுக்கு தெரியும் என குறிப்பிட்டார். அவர், மாற்ற வேண்டிய முதல்வர்கள் பட்டியல் ஹரியானா, கோவா, திரிபுரா என பட்டியல் இன்னும் நிறைய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சரின் புகைப்படம் வைரல்..!!

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

கொரோனா பரவல் அதிகரிப்பு… சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு

Admin

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

Admin

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

Leave a Comment