Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the ads-for-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/vgcsilru/meiezhuththu.com/wp-includes/functions.php on line 6121
‘‘1000 ரூபாய்" யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர் – Mei Ezhuththu

‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

SHARE

மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் மிகவும் ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கானது மட்டுமே என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்த நிலையில்ஆட்சிக்கு வந்ததும் 1000 ரூபாய் விவகாரம் பேசு பொருளானது.

பாஜக எல்.முருகன் திமுகவின் ரூ.1000 திட்டம் சாத்தியமில்லைகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்

ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் இந்த திட்டத்தை தொடங்கவில்லை என அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பிய இதற்கிடையே1000 ரூபாய் வழங்குவதில் நிறைய சந்தேகங்கள் எழுந்தன.

அதில் குறிப்பாக ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவராக பெண் இருந்தால் மட்டுமே தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒரு வதந்தி பரவியது.

இது உண்மையா என்றுகூட ஆராயமல், ஏராளமான பெண்கள் தங்கள் பெயரை ரேஷன் அட்டையில் மாற்றுமாறு அலுவலகங்களில் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் பெண்களுக்கு நிதியுதவு அளிக்கும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த 1000 ரூபாய் அறிவிப்பும் குறித்தும் உரிய விளக்கம் அளித்துள்ளார்

அதன்படி,.குடும்ப தலைவரின் பெயரை மாற்ற தேவையில்லை என்று கூறிய
பிடிஆர் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எல்லோருக்கும் வழங்கப்படாது சரியான பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதற்கான குழு அமைக்கப்படும் என கூறினார்

மேலும் ,இந்த திட்டத்தின் நோக்கமே இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதுதான் என குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை

அதாவது, திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த உரிமை தொகை மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதைதான் தற்போது, அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 1000 ரூபாய் விவகாரத்தில் நிலவிய குழப்பத்தை திமுக அரசு இன்றைய தினம் தெளிவுபடுத்தியுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை விரட்ட .. ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி.. வைரலாகும் வீடியோ!

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

சி. விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

Admin

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

Admin

”சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்” மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Admin

இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Admin

Leave a Comment