தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

SHARE

தமிழகத்தில் இதுவரை 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் அதன் தாக்கம் குறித்து சுகாதாரத் துறை வல்லுனர்கள் சார்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி இதுவரை 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,70 சதவீதம் B.1.617.2 என்ற டெல்டா வகை உருமாறிய கொரோனோ கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர B.1.1.7 என அழைக்கப்படும் ஆல்பா வகை கொரோனோ 47 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது..

அதில் 12 வயதுக்கும் மேற்பட்டோரிடையே டெல்டா வகை கொரோனோ 81% மற்றும் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடையே 19% கண்டறியப்பட்டுள்ளது.

சமூகப் பரவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 30% மற்றும் குடும்ப பரவல் அடிப்படையில் 23% டெல்டா வகை கொரோனோ கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

இதில், 12வயதுக்குட்பட்ட 96 குழந்தைகளும் அடங்குவர். இதில் 73 குழந்தைகள் டெல்டா வகை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது

மேலும் 66 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 55 நபர்கள் டெல்டா நபர்கள் டெல்டா வகை தொற்றால் பாதிக்கபட்டிருப்பது தெரியவந்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

சிகரெட் கொடுக்க தாமதம்…கடையை அடித்து நொறுக்கிய திமுகவினரை வெளுத்த பொதுமக்கள்…

Admin

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

Admin

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனை

Admin

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

Leave a Comment