மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

SHARE

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்த தமிழக அரசு கடந்த வாரம் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய 27 மாவட்டங்களுக்கும் சில தளர்வுகளை அளித்திருந்தது. இது ஜூன் 14 ஆம் தேதி மாலை 4 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த ஊரடங்கு சமயத்தில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதலாக சில தளர்வு களும், இதுவரை தளர்வுகள் அளிக்கப்படாத 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளையும் தமிழக அரசு வழங்கியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி பதில்

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

பப்ஜி மதன் மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சைபர் க்ரைம்!

Admin

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

ஒரு காலத்தில் இந்து மகா சபா என்றால்..தேவாரமும் திருவாசகமும் தான்ஆனால் இப்போது?? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

Admin

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் …. கமல்ஹாசன்

Admin

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment