86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

மாணவி கொரோனா
SHARE

கொரோனா தொற்றுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை 86 மாணாக்கர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

தமிழ்நாடு: மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

எல்லோருக்கும் கவலயளிக்கும் சம்பவமாக இது இருக்கும் சூழலிலும், ஏதும் சங்கடமாக நடந்துவிடக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமும் கூட. அரசு இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

டீசல் விலை ரூ.100 ஆக உயர்வு… வாகன ஓட்டிகள் அதிருப்தி…

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

என்ன கொடுமை சார் இது… அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி

Admin

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Admin

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

Leave a Comment