86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

மாணவி கொரோனா
SHARE

கொரோனா தொற்றுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை 86 மாணாக்கர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

தமிழ்நாடு: மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

எல்லோருக்கும் கவலயளிக்கும் சம்பவமாக இது இருக்கும் சூழலிலும், ஏதும் சங்கடமாக நடந்துவிடக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமும் கூட. அரசு இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் – அதிரவைக்கும் அரசின் வெள்ளை அறிக்கை

Admin

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும்… ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு…

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 8 தலைவர்… நாமினேஷன்… சூடுபிடித்த ஆட்டம்

இரா.மன்னர் மன்னன்

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

பிக் பாஸ் நாட்கள்: நாள் 3. இமான் அண்ணாச்சியின் ‘வானத்தைப் போல…’

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்… முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?

Admin

Leave a Comment