மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

SHARE

புதுச்சேரி அரசு மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டுள்ளது மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் கடந்தாண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் 2 மாதங்களுக்குப் பிறகு மே 24 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

அப்போது தமிழகத்துக்கு இணையாக மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி கடந்த ஏப்ரல் மாதம் வரை அமலில் இருந்தது. அதன்பின் சட்டமன்ற தேர்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து திடீரென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வரி விதிப்பு இன்று முதல் (ஜூலை 15 ஆம் தேதி ) அமலுக்கு வருகிறது.

இதனால் ரூ.100க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் இனி 20% சிறப்பு வரி சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்குக – பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

Admin

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

இனி அசைவ உணவகங்களிலும் அரசுப் பேருந்தை நிறுத்தலாம்! – உத்தரவைத் திருத்தியது தமிழக அரசு!.

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

சட்டம் என்பது குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல… நடிகர் சூர்யா

Admin

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Admin

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

Leave a Comment