தமிழ்நாடு பட்ஜெட் 2024: மதுரைக்கு மட்டும் 20 அறிவிப்புகளா! என்னென்ன அவை?

madurai budget
SHARE

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்ட 2024-25ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஏறக்குறைய 116 அறிவிப்புகள் அடங்கியிருந்தன. இதில் குறிப்பாக மதுரை மாவட்டத்துக்கான அறிவிப்புகளாக மட்டும் சுமார் 20 அறிவிப்புகள் உள்ளன.

மதுரைக்கான அறிவிப்புகள்:

மதுரையில் 26,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம், மெட்ரோ ரயில் திட்டம், தோழி விடுதிகள், கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும் என்பன உட்பட 20 அறிவிப்புகள் மதுரையில் அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்ததாவது, “இன்றைய தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரைக்கான 20 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்வளர்ச்சி , வேலைவாய்ப்பு , கல்வி , தமிழ் பண்பாடு , தொழிற்நுட்பம் , சுற்றுச்சூழல் என மதுரையின் அனைத்திற்கும் முகம் கொடுத்துள்ளது அரசு. மதுரை மக்களின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (@CMOTamilnadu) அவர்களுக்கும் , நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (@TThenarasu) அவர்களுக்கும் எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம், மதுரை ஒரு மாவட்டத்துக்கு மட்டுமான திட்டங்கள் என்று அவற்றை சுருக்கிவிட முடியாது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்.!!

Admin

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ஹைட்ரோ கார்பனுக்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிகளை வழங்காது – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Admin

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

Pamban Mu Prasanth

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

Leave a Comment