வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

one village one product
SHARE

ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இன்று (20..02.2024) சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு சொல்வது என்ன?

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறளுடன் தொடங்கிய இந்த வேளாண் பட்ஜெட்டில் கவனிக்கத்தக்க அம்சங்கள் இருந்த நிலையில், ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற திட்டம் கூடுதல் கவனம் பெறுகிறது.

தமிழ்நாட்டில் 15,280 வருவாய் கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம வாரியாக, முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களின் சாகுபடிக்கான நவீன உதவிகளையும் மானியங்களையும் வழங்கி உற்பத்தியை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம்.

இதற்கு முன்னதாக மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் ஆட்சியின்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்தின் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்த திட்டம் என்கிறார் பிகார் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஆதிஷ் பரஷார்.

அதே சமயம், நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களால் இந்த திட்டத்தை அம்மாநில அரசால் தொடர முடியாமல் போனது என்றும் சுட்டிக்காட்டினார்.




SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

மேகதாது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

Admin

இறக்குமதி வரியை குறைத்தால் போதும் : மதன்கெளரிக்கும் விளக்கம் கொடுத்த எலான் மஸ்க்

Admin

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

தீபாவளிக்கு வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட் பார்சல்.. சிக்கலில் முன்னாள் அமைச்சர்!

Admin

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

கோடநாடு விவகாரம்: சூடு பிடித்தசட்டப்பேரவை விவாதம்!

Admin

Leave a Comment