காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை மீரட்டல் விடுத்த சூர்யா தேவி

SHARE

டிக்டாக் செயலி மூலம் பிரபலமான சூர்யா தேவி தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி, காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசிக்கும் சூர்யா தேவி டிக்டாக் செயலி மூலம் பிரபலமானர். அவரின் பொழுதுபோக்கே திரைப்பட நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களை கடுமையாக திட்டி வீடியோ வெளியிடுவது தான்.

இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன், ரவுடிபேபி சூர்யாவின் ஆண் நண்பரான சிக்கந்தர் என்பவரை காலணியால் அடித்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதற்கு சூர்யாதேவி மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், சூர்யா தேவி தலைமறைவானார். இந்நிலையில் மதுரை காவல்துறை ஆணையருக்கு தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, சூர்யா தேவி வீடியோ அனுப்பியுள்ளார்.

இதனால் உடனடியாக அப்பகுதிக்கு வந்த போலீசார், சூர்யாதேவி நாடகமாடியதை அறிந்து கொண்டு, அட்வைஸ் செய்து உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

பிக் பாஸ் நாட்கள்: நாள் 3. இமான் அண்ணாச்சியின் ‘வானத்தைப் போல…’

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்.. சோகத்தில் 90 s kids !

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

நான் யார் தெரியுமா.. ஏன் காரையே நிறுத்துவியா… போலீசாரிடம் நடுரோட்டில் சண்டை போட்ட பெண்.. வைரல் வீடியோ

Admin

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்.. செய்வதறியாது திகைத்த ஒன் பிளஸ் நிறுவனம்

Admin

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment