விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

SHARE

விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இவர், அண்மையில் விசிக நடத்திய மாநாட்டில் உறுப்பினராக இணைத்துக்கொண்டவர். மாநாட்டுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டதோடு ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட மாற்றங்களையும் ஏற்படுத்தியவர்.

அதே மாநாட்டு மேடையில், துணை பொதுசெயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். இவருக்காகத்தான் விசிக பொதுத்தொகுதி கேட்கிறது என்றும் அரசியல் பார்வையாளார்கள் யூகங்கள் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் , நேற்று (08.03.2024) விசிகவுக்கு இரண்டு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவானது.

கொள்கை ரீதியிலாக, தொகுதிகளை பகிர்ந்து கொண்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோதும், ஆதவ் அர்ஜுனாவுக்கு சீட் கிடைக்காது என்பது உறுதியானது.

இந்த நிலையில்தான், ஆதவ் அர்ஜுனாவின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலதிக விவரங்கள் விரைவில்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

‘‘தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

Admin

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களும் பணியைத் தொடங்கலாம்: தமிழக அரசு

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

தமிழகத்தை பிரதமர் மோடியே பாராட்டினார்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

Leave a Comment