சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

SHARE

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இன்று அதிகாலை சென்னை அசோக் நகர் அருகே லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை குறித்து கேலியாக பதிவுசெய்துள்ளார்.

அதில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் பரவி வந்த வீண் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஊருல இருக்கறவனையெல்லாம் கண்டெண்ட் ஆக்குன என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா. என தனக்கு தானே கிண்டல் செய்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

Admin

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

அற்புதம் அம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன்!

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

ஒன்றிய அரசு என அழைக்கத் தடையில்லை.!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 37 லட்சம் பேர்…இதுவரை ரூ.67 கோடி வசூல்..

Admin

கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும் : பா.ம.க ராமதாஸ் கோரிக்கை

Admin

Leave a Comment